ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் மக்கள் அனைவரிடத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதோடு பல நடிகர்-நடிகைகள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டு போட்டுக் கொண்டுள்ளார். அதையடுத்து தனது மகனுடன் மாஸ்க் அணிந்த ஒரு செல்பியையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ‛‛நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் போட்டு வீட்டீர்களா?'' என்றும் பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.




