நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
இது ஓவியமா இல்லை நிஜமான மனிதர்களா என தனது தத்ரூபமான ஓவியங்களால் மெய்சிலிர்க்க வைத்தவர் ஓவியர் இளையராஜா(41). கிராம பின்னணியில் அவர் வரைந்த ஓவியங்களை கண்டு வியக்காதவர்களே இல்லை. அந்தளவுக்கு அந்த ஓவியத்தில் ஒரு உயிர் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளையராஜா நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார். இவரது மறைவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
![]() |