தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

இது ஓவியமா இல்லை நிஜமான மனிதர்களா என தனது தத்ரூபமான ஓவியங்களால் மெய்சிலிர்க்க வைத்தவர் ஓவியர் இளையராஜா(41). கிராம பின்னணியில் அவர் வரைந்த ஓவியங்களை கண்டு வியக்காதவர்களே இல்லை. அந்தளவுக்கு அந்த ஓவியத்தில் ஒரு உயிர் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளையராஜா நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார். இவரது மறைவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
![]() |