தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
பொன் மாணிக்கவேல், பஹீரா, ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் பிரபுதேவா. இவற்றில் இரண்டு படங்கள் முடிந்துவிட்டன. ரிலீஸிற்கும் தயாராக உள்ளது. இந்நிலையில் அடுத்து தன்னை வைத்து ‛குலேபகாவலி' என்ற படத்தை கொடுத்த கல்யாண் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க தயாராகி வருகிறார் பிரபுதேவா. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.