'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

பொன் மாணிக்கவேல், பஹீரா, ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் பிரபுதேவா. இவற்றில் இரண்டு படங்கள் முடிந்துவிட்டன. ரிலீஸிற்கும் தயாராக உள்ளது. இந்நிலையில் அடுத்து தன்னை வைத்து ‛குலேபகாவலி' என்ற படத்தை கொடுத்த கல்யாண் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க தயாராகி வருகிறார் பிரபுதேவா. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.