நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் மரகத நாணயம். இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுப்பற்றி ஏ.ஆர்.கே.சரவணன் டுவிட்டரில், ‛‛ ‛மரகத நாணயம் 2 கதையை தயாரிப்பாளர் டில்லிபாபுவிடம் கூறியிருக்கிறேன். அதற்கு முன்பு சத்யஜோதி நிறுவனத்துடன் ஒரு படத்தை துவங்க உள்ளேன். இவற்றையெல்லாம் விட கொரோனாவிலிருந்து தமிழகம் மீள வேண்டும் என பதிவிட்டுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் .