ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் மரகத நாணயம். இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுப்பற்றி ஏ.ஆர்.கே.சரவணன் டுவிட்டரில், ‛‛ ‛மரகத நாணயம் 2 கதையை தயாரிப்பாளர் டில்லிபாபுவிடம் கூறியிருக்கிறேன். அதற்கு முன்பு சத்யஜோதி நிறுவனத்துடன் ஒரு படத்தை துவங்க உள்ளேன். இவற்றையெல்லாம் விட கொரோனாவிலிருந்து தமிழகம் மீள வேண்டும் என பதிவிட்டுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் .