ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி |
ராஜமவுலி என்றாலே பிரமாண்டம் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் உருவாக்கும் படங்கள் ரசிகர்களை பிரமிக்க வைக்கின்றன. பாகுபலி இரண்டு பாகங்களை பார்த்து வியந்த ரசிகர்களை, அடுத்தததாக ஆர்ஆர்ஆர் என்கிற படம் மூலம் புதிய உலகிற்கு அழைத்து செல்லும் முயற்சியில் இறங்கியுள்ள ராஜமவுலி அதில் 90 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
இன்னும் எடுக்கப்பட வேண்டியவற்றில் இரண்டு பாடல் காட்சிகள் மீதம் இருக்கின்றனவாம். அதில் ஜூனியர் என்திஆர், ராம்சரண் இருவரும் பங்கேற்கும் மிக பிரமாண்டமான பாடல் காட்சியும் ஒன்று.. சுதந்திர போராட்ட பின்னணியில் அமைந்துள்ள இந்தப்பாடல், நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து படமாக்கப்பட இருக்கிறதாம். அதனால் இந்த பாடலை படமாக்குவதற்கு மட்டுமே ஒரு மாதம் ஒதுக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.