ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
முன்கள பணியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்தார். அப்போது கொரோனாவால் இறந்தவர்களை நினைத்து கண் கலங்கினார். இதை சமூகவலைதளங்களில் சிலர் கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா, ‛‛கண்ணீர் உண்மையோ, போலியோ உணர்வுகளின் வலியை அறிந்து, அவர்கள் மேல் அக்கறை கொண்டு பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சிலர் இதிலும் பிரச்னை கண்டுபிடிக்கிறார்கள். அங்கு கண்ணீர் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன. பிரதமரே உங்கள் கண்ணீரை நான் ஏற்கிறேன். அன்புள்ள இந்தியர்களே உங்கள் அணுகுமுறையையும், பார்வையையும் சரியாக தேர்ந்தெடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.