விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
முன்கள பணியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்தார். அப்போது கொரோனாவால் இறந்தவர்களை நினைத்து கண் கலங்கினார். இதை சமூகவலைதளங்களில் சிலர் கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா, ‛‛கண்ணீர் உண்மையோ, போலியோ உணர்வுகளின் வலியை அறிந்து, அவர்கள் மேல் அக்கறை கொண்டு பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சிலர் இதிலும் பிரச்னை கண்டுபிடிக்கிறார்கள். அங்கு கண்ணீர் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன. பிரதமரே உங்கள் கண்ணீரை நான் ஏற்கிறேன். அன்புள்ள இந்தியர்களே உங்கள் அணுகுமுறையையும், பார்வையையும் சரியாக தேர்ந்தெடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.