ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் திரிஷா, அடிக்கடி திருமணம் குறித்த வதந்திகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். இருப்பினும் அவர் அதுபோன்ற விசயங்களுக்கு பதிலளிக்காமல் தற்போது பாசிட்டீவான செய்திகள் மற்றும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தற்போது நாடு கொரோனாவின் கொடூர பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா தடுமாறிக் கொண்டு வருவதால் நிலைமை சீராகும் வரை எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.