பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மித்ரன் ஜவகர் இயக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமார் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் மதில். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படம் பற்றி கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், ‛‛மனசாட்சி சொல்படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமை குரல் தான் 'மதில்'. படம் ஓடிடியில் வருகிறது. அதை யாரும் தடுக்க முடியாது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றார்.
நடிகர்களின் அரசியல் பற்றி கூறுகையில், கமல், குஷ்பு உள்ளிட்டோர் என் நண்பர்கள் தான். அவர்கள் வெற்றி பெற விரும்புகிறேன். ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமாக இருந்தது. இருப்பினும் அவரது ஆரோக்கியம் முக்கியம். மீண்டும் ரஜினி, கமலை இயக்க நான் தயாராக உள்ளேன். அதற்கான கதையும் என்னிடம் உள்ளது என்றார்.