இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், பிரபல நடிகர் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ், ‛கற்கண்டு' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் நிர்மல் இயக்கும் வெள்ளகுச்சி என்ற படத்தில் வில்லனாக புது அவதாரம் எடுக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : வில்லனாக நடிக்க எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. கதையின் களமும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவமும் எனக்கு பிடித்திருந்தால் நடிக்க சம்மதித்தேன். அபூர்வ சகோதார்கள் உள்ளிட்ட பல படங்களில் தாத்தா வில்லனாக நடித்திருக்கிறார். அப்பாவும் வில்லனாக நடித்திருக்கிறார். அதனால் நானும் தயக்கம் இன்றி வில்லன் கேரக்டரில் நடிக்கிறேன். என்றார்.