
திகில் படத்தில் ஷீலா ராஜ்குமார்
சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய எஸ்.பி.ராஜாசேதுபதி தயாரித்து உள்ளார். திரைப்பட கல்லூரி மாணவர் கிருஷ்ணபரமாத்மா இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: பத்ரிகையில் வெளிவந்த ஒரு உண்மை சம்பவத்தை திகில் படமாக உருவாக்கி உள்ளோம். 33 நாட்களில் ஒரே கட்டமாக படத்தை முடித்து விட்டோம், விரைவில் திரைக்கு வருகிறது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!