22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கொரோனா பிரச்சினையால் தடைபட்டுள்ள அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்க, ரஜினி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், மார்ச் இறுதி வரை ரஜினி தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாகவும், அதனை இளம் இயக்குநர்கள் இயக்குகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, ரஜினி சமீபத்தில் தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோ என சிலமுறை மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.