22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தேர்ந்தெடுத்த கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. விஜய் படத்தில் நடித்தால் அடுத்த லெவலுக்கு சென்று விடலாம் என்று மாஸ்டர் படத்தில் நடித்தார். ஆனால் கதைக்கு முக்கியமான வேடம் என்று சொல்லி தன்னை டம்மி பண்ணி விட்டதாக சினிமா வட்டாரங்களில் தற்போது புலம்புகிறாராம் ஆண்ட்ரியா. தற்போது அவர் கைவசம் மிஷ்கின் இயக்கும் பிசாசு- 2, தில் சத்யா இயக்கும் மாளிகை மற்றும் கா படங்கள் மட்டுமே உள்ளன. வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. வரும் வாய்ப்புகளும் தனக்கு முக்கியத்துவம் இல்லாதது போன்ற வேடங்களே வருகிறதாம். ஆகவே, இனிமேல் ஆரம்ப காலத்தைப் போலவே தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.