பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

புதுடில்லி: தியேட்டர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் வரும் பிப்.,28 ம் தேதி வரையிலான நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் அவை கூறி இருப்பதாவது: தியேட்டர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். கொரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.