என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
புதுடில்லி: தியேட்டர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் வரும் பிப்.,28 ம் தேதி வரையிலான நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் அவை கூறி இருப்பதாவது: தியேட்டர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். கொரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.