வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

பிரமாண்டமான கதை என்பதை விட, பிரமாதமான கதையில் நடிக்க வேண்டும் என்பது தான் விஜய்யின் எதிர்பார்ப்பாக உள்ளது என்கிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். மேலும் அவர் கூறுகையில், இன்றைய இளைய தலைமுறை இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு அதிகமாக உள்ளது. அவரிடத்தில் கதை சொல்லும்போது அதில் ஒரு சின்ன பொறி கிடைத்தாலும் போதும் அதை அப்படியே டெவலப் பண்ணுங்க என்று எனர்ஜி கொடுக்கிறார் விஜய். அப்படித்தான் மாஸ்டர் படம் உருவாவதற்கு முன்பு நடந்தது. அதேபோல்தான் இப்போது நெல்சன் சொன்ன ஒரு கரு பிடித்து விட உடனே ஓகே பண்ணி விட்டார். அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு செல்கிறார்கள் என்று கூறும் லோகேஷ் கனகராஜ், புதிய வரவு இயக்குனர்களிடம் ஏதாவது புதிய விசயங்கள் கிடைக்கும் என்கிற தேடலில் விஜய் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்கிறார்.




