விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
குற்றங்களை தடுக்க போலீசார் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அதில் முக்கியமானது வீடு, தெரு, கடைகளில் கண்காணிக்ப்பு கேமரா பொருத்துதல். இதுதொடர்பாக மக்களிடத்தில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் விவேக் கண்காணிப்பு கேமராவின் அவசியம் பற்றிய விழிப்புணர் குறும்படத்தில் நடித்தார்.
இந்நிலையில் அவரைத்தொடர்ந்து நடிகர் விக்ரமும் மூன்றாவது கண் என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். இதனை இயக்குநர் ஜேடி ஜெர்ரி இயக்கி உள்ளார். இந்த குறும்படத்தை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், சிசிடி கேமராவால் குற்றங்கள் நிச்சயம் குறையும். இதை பொருத்துவது காலத்தின் கட்டாயம். சிங்கப்பூரை போன்று சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் என்றார்.