புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 37வது படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. அங்கு படமாக்க வேண்டிய காட்சியை தற்போது படமாக்கி முடித்து விட்ட கே.வி.ஆனந்த், அடுத்தபடியாக பொள்ளாச்சியில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்துகிறார். இந்த படத்தில் சூர்யா நகைச்சுவை கலந்த வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.