பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கொடி படத்தில், த்ரிஷா அரசியல்வாதியாக நடித்ததைத் தொடர்ந்து, தற்போது, இவன் வேற மாதிரி மற்றும் வேலையில்லா பட்டதாரி என, பல படங்களில் நடித்த சுரபியும், குறள் 388 என்ற படத்தில், அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படம், திருவள்ளுவர் எழுதிய, 388வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. குறிப்பாக, தேர்தலுக்கு முன், வாக்குறுதிகளை வாரி வழங்கும் அரசியல்வாதிகள், தேர்தலுக்கு பின், அதை மறந்து விடுவதை முன்னிறுத்தும் இந்த கதையில், அரசியல்வாதிகளை தோலுரிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சுரபி. கூத்துக்கு தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!
— எலீசா