‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கொடி படத்தில், த்ரிஷா அரசியல்வாதியாக நடித்ததைத் தொடர்ந்து, தற்போது, இவன் வேற மாதிரி மற்றும் வேலையில்லா பட்டதாரி என, பல படங்களில் நடித்த சுரபியும், குறள் 388 என்ற படத்தில், அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படம், திருவள்ளுவர் எழுதிய, 388வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. குறிப்பாக, தேர்தலுக்கு முன், வாக்குறுதிகளை வாரி வழங்கும் அரசியல்வாதிகள், தேர்தலுக்கு பின், அதை மறந்து விடுவதை முன்னிறுத்தும் இந்த கதையில், அரசியல்வாதிகளை தோலுரிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சுரபி. கூத்துக்கு தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!
— எலீசா