Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி-மம்மூட்டி 26 வருடங்களுக்குப்பிறகு இணைகிறார்கள்

26 நவ, 2017 - 10:43 IST
எழுத்தின் அளவு:
After-26-years-rajini---mamooty-reunite

1991ல் மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. ரஜினி-மம்மூட்டி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். இளையராஜா அந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த சமயத்தில் சூப்பர் ஹிட்டான தளபதி படத்திற்கு பிறகு ரஜினியும், மம்மூட்டியும் இணைந்து நடிக்கவில்லை.

ஆனால் 26 வருடங்களுக்குப்பிறகு தற்போது அவர்கள் இருவரும் ஒரு மராத்தி படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கப்போகிறார்கள். தீபக் பாவேஷ் என்பவர் இயக்கும் அந்த படத்திற்கு பஷாயதன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்குகிறது. ஆக, இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்துள்ள ரஜினி, தனது தாய்மொழியான மராத்தியில் இந்த படம் மூலம்தான் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)