புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
புதுச்சேரியில் வசிப்பதாக பொய்யான தகவலை கொடுத்து சொகுசு கார் வாங்கியதில், வரி ஏய்ப்பு செய்ததாக அமலாபால் மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. புதுச்சேரி சென்று விசாரித்த மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள், அந்த விலாசம் போலியானவை என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதை தொடர்ந்து லேட்டஸ்ட் தகவலாக இந்த வழக்கை க்ரைம் ப்ராஞ்சிற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா. இந்த விவகாரத்தில், பஹத் பாசில் தனது காரை கேரளாவில் பதிந்து வரி கட்டுவதாக ஒப்புக்கொண்டதும், அமலாபாலோ, கேரளாவில் வரி கட்டமாட்டேன் என கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.