விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். அட்லீ இயக்கிய இந்த படத்திற்கு கிடைத்த அரசியல் சர்ச்சை காரணமாக எதிர்பார்த்ததை விடவும் மெகா ஹிட்டானது. இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிகமாக வசூலித்த படம் என்கிற இடத்தையும் மெர்சல் பிடித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது விஜய், அட்லீ துபாய் பறந்துள்ளனர். இந்த செய்தி வெளியானதை அடுத்து, மெர்சல்-2 கதை விவாதத்திற்காகத்தான் விஜய்யும், அட்லீயும் துபாய் சென்றிருப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால், துபாய்க்கு அவர்கள் சென்றிருப்பது, மெர்சல்-2 சம்பந்தமாக அல்ல, மெர்சல் படத்தின் வெற்றியை கொண்டாட சென்றிருக்கிறார்கள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.