புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
தாயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவில் மாற்றமில்லை என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்துள்ளார். பெப்சி அமைப்பின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் படப்பிடிப்பு நடைபெறும் என விஷால் அறிவித்துள்ளார்.முன்னதாக, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கவில்லை என்றால் ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தம் என தெரிவித்த நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.