நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
புதுமுகங்கள் இணைந்து 465 என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். "465 என்றால் இந்திய தண்டனை சட்டத்தின் ஒரு பிரிவு. இந்த பிரிவின் கீழ் வரும் தண்டனைகள் எந்த குற்றத்திற்கு உரியது. அந்த குற்றங்கள் எப்படி நிகழ்கிறது. அதற்கு பின்னணி என்ன என்பதை காரண காரியங்களோடு சொல்லும் திகில் படம் இது" என்கிறார் இயக்குனரும் ஹீரோவுமான சாய் சத்யம்.
இதில் சாய் சத்யம் ஜோடியாக புதுமுகம் நிரஞ்சனா நடிக்கிறார். இவர்கள் தவிர கார்த்திக்ராஜ், மனோபாலா, கிரேன் மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிலிப்.ஆர்.சுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். சஷாங் ரவிச்சந்திரன் இசை அமைக்கிறார். எல்.பி.எஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.எல்.பிரபு தயாரிக்கிறார். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.