Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்த ஏஞ்சலினா ஜோலி!

12 செப், 2015 - 10:35 IST
எழுத்தின் அளவு:
Angelina-Jolie-condems-IS-actions

உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் ஏஞ்சலினா ஜோலி. ஹாலிவுட் நடிகையான இவர், ஐநா சபையில் அகதிகளுக்கான பாதுகாப்பு தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அதனால், பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்தால் உடனே தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், ஈராக், சிரியா நாடுகளில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களை செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இது ஒரு வன்கொடுமை செயலாகும். இதற்கு பயந்து ஏராளமான குடும்பங்கள் அகதிகளாக புலம்பெயர்ந்து வருகிறார்கள். இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதோடு, பாலியல் பலாத்காரத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் ஆயுதங்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமைகளை அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க முன்வரவேண்டும் என்று உலக நாடுகளுக்கு ஏஞ்சலினா ஜோலி அழைப்பு விடுத்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)