Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அசர வைக்கும் அனுஷ்கா

04 ஆக, 2015 - 03:34 IST
எழுத்தின் அளவு:
Anushka-in-Rudramadevi

'பாகுபலி' என்ற சரித்திரப் படத்தை சினிமாவை வழக்கமாகப் பார்க்கும் பலரும் ஏறக்குறைய பார்த்துவிட்டிருப்பார்கள். தெலுங்கு நட்சத்திரங்கள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு சரித்திரப் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது ஆச்சரியமான ஒன்றுதான். இத்துடன் சரித்திர சீசன் முடிந்து விடப் போவதில்லை. அடுத்த மாதம் 4ம் தேதி அனுஷ்கா, மகாராணியாக நடித்துள்ள 'ருத்ரமாதேவி' திரைப்படம் வரப் போகிறது. அதற்கடுத்து ஸ்ரீதேவியும் மகாராணியாக நடித்துள்ள 'புலி' படம் வரப் போகிறது. ஆக, இரண்டு சரித்திரப்படங்களை அடுத்தடுத்து நமது ரசிகர்கள் பார்த்து ரசிக்க உள்ளார்கள்.


சில மணி நேரங்களுக்கு முன்பு 'ருத்ரமாதேவி' படத்தின் முக்கிய புகைப்படம் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஒரு கையில் வாளையும், மற்றொரு கையில் கேடயத்தைவும் வைத்துக் கொண்டு அனுஷ்கா கொடுத்துள்ள 'போஸ்' அசர வைத்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் முப்பது வயதைக் கடந்தாலும் உயரத்திலும், தோற்றத்திலும், அழகிலும் செதுக்கி வைத்த சிலை போல இருப்பவர் அனுஷ்கா என்று பலரும் கூறி வருகிறார்கள். அவருடைய தோற்றத்திற்கேற்ப 'ருத்ரமாதேவி' படம் அமையும் என்பதற்கு இந்தப் புகைப்படமே ஒரு சாட்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)