சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
திருவனந்தபுரம் நகரின் கோவளம் கடற்கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இயற்கையான மீன்பிடி துறைமுகம் தான் விழிஞம். கேரளா தமிழக எல்லையான விழிஞம் பகுதியில் புதிய துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் மிதமான வேகத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல எந்த ஒரு அரசு திட்டத்திற்கும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து எழும் எதிர்ப்பு போல, இந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது தேக்க நிலையில் உள்ளது இந்த திட்டம். இதை சீக்கிரம் முடிக்கவேண்டும் என பலர் குரல்கொடுத்து வந்துள்ளார்கள்.