Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விழிஞம் துறைமுக பிரச்சனை குறித்து ஜப்பானிலிருந்து மோகன்லால் கடிதம்..!

22 மே, 2015 - 03:12 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-wrote-letter-from-Japan

திருவனந்தபுரம் நகரின் கோவளம் கடற்கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இயற்கையான மீன்பிடி துறைமுகம் தான் விழிஞம். கேரளா தமிழக எல்லையான விழிஞம் பகுதியில் புதிய துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் மிதமான வேகத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல எந்த ஒரு அரசு திட்டத்திற்கும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து எழும் எதிர்ப்பு போல, இந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது தேக்க நிலையில் உள்ளது இந்த திட்டம். இதை சீக்கிரம் முடிக்கவேண்டும் என பலர் குரல்கொடுத்து வந்துள்ளார்கள்.


தற்போது சிகிச்சைக்காக ஜப்பான் சென்றுள்ள மோகன்லால் அங்கிருந்தபடிய மீடியாக்களுக்கு இந்த பிரச்சனையில் ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும் என்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்த திட்டம் குறித்து பலருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.. ஆனால் அது மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் வருமானத்தை பாதிக்க கூடாது. என்று குறிப்பிட்டுள்ளார். இந்த லெட்டரை அவர் ஜப்பானில் இருந்து அவர் எழுத காரணம், இந்த துறைமுகம் ஜப்பானின் வளர்ச்சிக்கு நிறையவே உதவும் என்பதால் தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)