Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“என்னை சேல்ஸ் கேர்ள்னே நினைச்சுட்டாங்க” - சந்தோஷப்படும் பானு..!

28 மார், 2015 - 04:32 IST
எழுத்தின் அளவு:
Muktha-Bhanu-shares-his-experiences

படங்களை எப்படி தேர்வு செய்வது என்கிற கலையை கற்றுகொண்ட முக்தா பானு, தமிழ், மலையாளம் இரண்டிலும் சரிசமமாக படங்களை வைத்திருக்கிறார்.. 'தாமிரபரணி' பானு என்று சொன்னால் உங்களுக்கு சட்டென புரியும். மலையாளத்தில் கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கும் பானு,. அதில் முக்கியமான படமாக அவர் கருதுவது 'சுகமாயிருக்கட்டே' என்கிற படத்தைத்தான்.. இதுதவிர 'யூ டூ புரூட்டஸ்' என்கிற படத்தில் கொஞ்ச நேரமே வரும் டான்ஸ் டீச்சர் ரோலில் நடித்திருக்கிறாராம்.


தமிழில் பாம்பு சட்டை' படத்தில் பாபி சிம்ஹாவுக்கு மச்சினியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தி.நகரில் உள்ள நகைக்கடையில் நடைபெற்றபோது, அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸுடன் பானுவையும் யூனிபார்ம் அணியவைத்து நிற்க வைத்துவிட்டார்களாம். கேமாரவையும் மறைத்து வைத்து யதார்த்தமாக படமாக்கினார்களாம். அதனால் அங்கே படப்பிடிப்பு நடப்பதற்கான அறிகுறியே தென்படவில்லையாம்.


கடைக்கு வழக்கம்போல வரும் ஒரிஜினல் கஸ்டமர்கள் பானுவையும் சேல்ஸ் கேர்ள் என நினைத்து அவரிடம் நகைகளை எடுத்துக்காட்ட சொன்னார்களாம். அவரும் நகைகளை எடுத்துக்காட்டியதுடன், கஸ்டமர்களுக்கு கூல்ட்ரிங்ஸும் கொண்டுவந்து கொடுத்து உபசரித்தாராம். இந்தப்படத்தில் சாதாரண வீட்டுப்பெண்ணாக நடிக்கும் பானுவுக்கு மேக்கப்பும் சிம்பிளாக இருந்ததால் “என்னை சேல்ஸ் கேர்ள்னே நினைச்சுட்டாங்க” என சந்தோஷப்படுகிறாராம் பானு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)