புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
பட்டாஸ் மற்றும் டெம்பர் படங்களை பார்த்த பிறகு, தனக்கும், போலீஸ் உயர் அதிகாரி கேரக்டரில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளதாக, நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார். போலீஸ் ஆபிசர் கேரக்டரில் தான் நடிப்பதற்கு ஏதுவான கதையை வைத்திருக்கும் டைரக்டர்கள், உடனடியாக, தன்னை அணுகுமாறு பிரபாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். பிரபாஸ், தற்போது ராஜமெளலி இயக்கத்தில், பாகுபாலி படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.