Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓவியத்தின் அடிப்படையில் ஒளிப்பதிவு: சதீஷ்குமார் புதிய முயற்சி

03 ஜன, 2015 - 03:01 IST
எழுத்தின் அளவு:

தீக்குச்சி, பேராண்மை, மாப்பிள்ளை, மீகாமன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் எஸ்.ஆர்.சதீஷ்குமார். மீகாமன் படத்தின் ஒளிப்பதிவு ஓவியங்களை அடிப்படையாக வைத்து செய்யப்பட்டது என்கிறார். மேலும் அவர் கூறியதாவது: மீகாமன் அண்டர்வேல்ட் தாதாக்களின் கதை என்பதால் அதற்கு ஒளிப்பதிவில் பெரிய முக்கியத்தும் இருந்தது. படத்தின் காட்சிகள் பாதி இருட்டில்தான் நடக்கும். ஆனாலும் அது ரசிகர்களுக்கு உறுத்தக்கூடாது என்பது சவாலான விஷயம். இதற்காக புகழ்பெற்ற ஓவியர்கள் சிலரின் ஓவியங்களில் கையாளப்பட்டிருக்கும் லைட்டிங்கை வைத்து ஒளிப்பதிவு செய்தேன்.


ஒளிப்பதிவுக்கு சவாலாக இருக்கும் படங்களை தேர்வு செய்து பணியாற்றுகிறேன். அதனால்தான் வருடத்திற்கு ஒரு படத்தில் பணியாற்ற முடிகிறது. இடைவெளி ஏற்படுகிறது. எத்தனை படத்தில் பணியாற்றினோம் என்பது முக்கியமல்ல. எப்படி பணியாற்றினோம் என்பதே முக்கியம். என்கிறர் சதீஷ்குமார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)