Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் படம் இல்லாததினால் பேயாய் மாறிய இனியா...!

31 டிச, 2014 - 05:29 IST
எழுத்தின் அளவு:

'வாகை சூடவா', 'மௌனகுரு', 'அம்மாவின் கைபேசி' படங்கள் உட்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் இனியா. பெயருக்கேற்ப இனியவர்தான். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே சில படங்களில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். காசுக்காகத்தான் கவர்ச்சியாட்டம் போட்டார் என்றாலும், அதுவே இனியாவுக்கு எதிராக அமைந்துவிட்டது. போதாக்குறைக்கு நான் சிகப்பு மனிதன் படத்தில் அவர் நடித்த நெகட்டிவ் கேரக்டரும் நெகட்டிவ்வாகிவிட்டது. இதுபோன்ற காரணங்களால் தமிழில் ஏறக்குறைய மார்க்கெட் இழந்த நடிகையாகிவிட்டார் இனியா. அவர் கதாநாயகியாக நடித்த 'இரண்டாவது படம்', 'ஜித்தன் 2' 'கரையோரம்' ஆகிய படங்களும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன. எனவே வேறு வழியில்லாமல் தன் தாய்மொழியான மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் இனியா.


ஆனாலும் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் அங்கேயும் கிடைக்கவில்லை. தற்போது ஒரு ஹாரர் படத்தில் பேயாக நடிக்கிறார் இனியா. 'கேர்ள்ஸ்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் இனியாவுடன் முக்தா, அனுஸ்ரீ, அபர்ணா நாயர் முதலானோரும் நடிக்கிறார்கள். பிரபல இயக்குநர் துளசி தாஸ் இயக்கும் மலையாள படம் இது.


தமிழில், ஏற்கனவே மாசாணி என்ற படத்தில் இனியா பேயாக நடித்தது குறிப்பிடத்தக்கது.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)