Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வி.டி.வி. கணேசுக்கு பட்டம் சூட்டிய சினிமாத்துறையினர்!

29 நவ, 2014 - 10:15 IST
எழுத்தின் அளவு:

கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுடன் நடித்தவர் விடிவி கணேஷ். அதையடுத்து வானம், ஒஸ்தி, போடா போடி , நீதானே என் பொன்வசந்தம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, நவீன சரஸ்வதி சபதம் என பல படங்களில் நடித்தார் விடிவி கணேஷ. மேலும், இங்க என்ன சொல்லுது என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருநதார்.


இந்த படங்களில், சந்தானம், சேதுவுடன் இணைந்து அவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த வித்வான் கேரக்டர்தான் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக்கொடுத்தது. அதனால், விடிவி கணேஷை எங்கு சந்தித்தாலும் வாங்க மாமா என்று அழைத்து வந்த சிம்பு, சந்தானம் இருவருமே அதன்பிறகு வாங்க குரல் அரசர் என்று அழைக்கத் தொடங்கினர்.


இப்படி அவர்கள் அழைத்ததைப்பார்த்து இப்போது மற்ற சினிமாக்காரர்களும் விடிவி கணேஷின் பெயரை சொல்லாமல் குரல் அரசர் என்றுதான் சொல்கிறார்கள். அது மட்டுமின்றி, சில சினிமா விழாக்களிலும் அவரை குரல் அரசர் விடிவி கணேஷ் என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். விளைவு, தன்னுடன் அவர் நடித்துள்ள வாலு படத்தில் அவரது பெயருக்கு முன்பு குரல் அரசர் என்ற பட்டத்தை சூட்டலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம் சிம்பு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)