சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தனுஷ், தான் எழுதிய சில குத்துப்பாடல்களில், வட சென்னை இளைஞர்கள் பேசும் வார்த்தைகளையும், கோர்த்து எழுதியுள்ளார். இருப்பினும், அவர் நடித்துள்ள, அனேகன் படத்தில் வட சென்னை பின்னணியில் இடம்பெற்றுள்ள, பேட்டை பாடலான, டங்கா மாரி ஊதாரி என்று துவங்கும் பாடலில், தனுஷுக்கு புரியாத பல வார்த்தைகளை, அப்பாடலின் பாடலாசிரியர்எழுதியிருந்தாராம். அதனால், அவரை அழைத்து, சில வார்த்தைகளின்அர்த்தத்தை தெரிந்துகொண்டாராம் தனுஷ். அத்துடன், அடுத்து தான் எழுதும் வட சென்னை கானா பாடலை, கமகம வாசனை வீசும் வார்த்தைகளில் எழுதவும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம் தனுஷ்.