வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடிகளாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை நடைபெற்றது.
காலை 10.10 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, தெலுங்கு முறைப்படி ராஷ்மிகாவின் கழுத்தில் மாங்கல்யம் கட்டியுள்ளார் விஜய் தேவரகொண்டா. கர்நாடக மாநிலம் கூர்க் நகரில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா அவர்களது 'கொடவா' முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டாராம். அதனால், அவரது விருப்பமாக இன்று மாலை 4 மணிக்கு மேல் அந்த முறைப்படியும் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்திலிருந்து மட்டும் சில பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.








