Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சரஸ்வதி' பட விழாவில் தெலுங்கு இயக்குனருக்கு நன்றி சொல்லி கண்ணீர் விட்ட வரலட்சுமி சரத்குமார்

22 பிப், 2026 - 11:16 IST
எழுத்தின் அளவு:
Varalaxmi-Sarathkumar-sheds-tears-as-she-thanks-Telugu-director-at-Saraswathi-Film-Festival
Advertisement


நடிகர் சரத்குமாரின் வாரிசாக சினிமாவில் அறிமுகமானாலும் கூட ஆரம்பத்தில் ஒரு தேக்கத்தை சந்தித்தவர் தான் வரலட்சுமி சரத்குமார்.. பின்னர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கி முக்கியமான நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். குறிப்பாக தெலுங்கு திரை உலகில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அங்கே நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் முதன்முறையாக டைரக்ஷனில் இறங்கி ‛சரஸ்வதி' என்கிற படத்தை இயக்கியுள்ளார் வரலட்சுமி. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய வரலட்சுமி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கோபிசந்த் மாலினேனிக்கு நன்றி சொல்லி கண் கலங்கினார்.

இந்த நிகழ்வில் வரலட்சுமி பேசும்போது, “ஆரம்பத்தில் எனக்கு சரியான வாய்ப்புகள் வராவிட்டாலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தன. அதற்கு காரணம் அந்த சமயத்தில் தன்னுடைய 'கிராக்' படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்து வாய்ப்பு அளித்த இயக்குனர் கோபிசந்த் மாலினேனி தான். அதன்பிறகு தான் எனக்கு இரண்டு டஜன் படங்கள் தேடி வந்தன. இன்று நீங்கள் இல்லாமல் இந்த இடத்தில் நான் இல்லை.. என்னுடைய திரையுலக பயணத்தை நீங்கள் மீண்டும் துவங்கி வைத்து உண்மையான பயணத்தை கொடுத்தீர்கள்” என்று கண்கலங்கி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது: இன்று மாலை ஓட்டு எண்ணிக்கைதயாரிப்பாளர் சங்க தேர்தல் ... என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ஏன் ? ; மிருணாள் தாக்கூர் வெளிப்படை பதில் என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap