எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி | சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் | மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான டிசி படத்தின் புதிய போஸ்டர் | ராஷ்மிகாவின் காக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | 'ப்ரோ கிளப்' ஆக மாறும் 'ப்ரோ கோட்' ? | சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன் | நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. இந்த படத்திற்கு நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'பராசக்தி' படத்தின் தலைப்பை வைத்துள்ளதால் ஏற்கனவே பல சர்ச்சைகள் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனுக்கு விருது ஏற்பாட்டாளர்கள் சிவாஜி கணேசன், சிவகார்த்திகேயனுக்கு தீ பந்தத்தை கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வழங்கியுள்ளனர். அது குறித்து மேடையில் சிவகார்த்திகேயன் கூறியதாவது,"இது மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படம், அவர் அளவிற்கு நடிக்க யாராலயும் முடியாது, இனியும் அப்படி ஒரு நபர் வரவும் முடியாது. ஆனால், அவர் பெயரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கு, நிச்சயம் அவர் பெயரை காப்பாற்றுவேன்." என்றார்.




