‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் |

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'பராசக்தி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதையடுத்து சிவகார்த்திகேயன், ‛டான்' பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இதில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஒரு சில காரணங்களால் இந்த படத்திலிருந்து ராஷ்மிகா விலகிவிட்டாராம். இதனால் நாயகியாக ஸ்ரீ லீலாவை சிவகார்த்திகேயன் பரிந்துரை செய்துள்ளார். இதனால் அவர் நடிக்கலாம் என தெரிகிறது.
சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' படத்தில் ஸ்ரீ லீலாவும் இணைந்து நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.