இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தெலுங்கில் தேவரா படத்தை அடுத்து ராம் சரணுடன் பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். ஹிந்தியில் அவர் நடித்துள்ள பரம் சுந்தரி என்ற படம் ஆகஸ்ட் 29ல் திரைக்கு வருவதால் அப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளிலும் தற்போது பங்கேற்று வருகிறார். மேலும், அவர் தான் மும்பையில் இருந்து எந்த அவுட்டோர்களுக்கு சென்றாலும் ஒரு தலையணையையும் கூடவே எடுத்துச் செல்கிறார். இப்படி தொடர்ந்து தலையணையுடன் ஜான்வி கபூர் செல்வது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, இது எனக்கு பிடித்தமான தலையணை என்பதோடு, இதில் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வரும். அதனால் தான் எங்கு சென்றாலும் இந்த தலையணை இல்லாமல் நான் பயணம் செய்வதே இல்லை என்று கூறியிருக்கிறார் ஜான்வி கபூர்.