நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தமிழில் 'இரும்புத்திரை, ஹீரோ, சர்தார்' போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ் மித்ரன். தற்போது சர்தார் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் பி.எஸ். மித்ரன் அடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாக்குகிறார். இந்த படத்தை ஏ.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கான பணிகள் 'சர்தார் 2' படத்தை முடித்த பிறகு துவங்கும் என்கிறார்கள்.