கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஜவான் படத்திற்கு பின் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் அட்லி. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட பேண்டஸி படமாக ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இவர் அல்லாமல் இந்த படத்தில் மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் நாயகிகளாக நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்னொரு நாயகியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார் என கிட்டத்தட்ட உறுதியான தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 1 மற்றும் 2 படங்களில் நடித்தார் ராஷ்மிகா. இப்போது இந்தப்படம் மூலம் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க போகிறார்.