கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

'அமரன்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில், மகராஸி படத்தில் அவருடன் ருக்மணி வசந்த், பிஜூ மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காக்கிச்சட்டை படத்திற்குப் பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மதராஸி படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 23 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.