ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் தெலுங்கில் அடுத்தடுத்து கடைசியாக இயக்கிய இரண்டு படங்களும் வரவேற்பை பெற தவறின. இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் பூரி ஜெகன்நாத். இதில் கதாநாயகியாக கபாலி புகழ் ராதிகா ஆப்தே நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்று ராதிகா ஆப்தே சொல்லிவிட்டார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை நிவேதா தாமஸ் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்கிற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. சினிமாவில் கதாநாயகியாக நடித்ததை விட பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் ஹீரோக்களின் மகளாகவும் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நிவேதா தாமஸ்.