'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் |
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, 'விடுதலை, கருடன், மாமன்' போன்ற படங்களின் மூலம் கதாநாயகன் பாதைக்கு திரும்பியுள்ளார்.
தற்போது 'மாமன்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் சிம்புக்காக நகைச்சுவை கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சூரி கூறுகையில், "நான் சரி என சொன்னாலும் தம்பி சம்மதம் சொல்லமாட்டார். அண்ணா நாம் இருவரும் இணைந்து நடிப்பதாக இருந்தால் சரிசமமான கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என தம்பி சொல்லி இருக்கிறார். அப்படி ஒரு கதை அமைந்தால் கண்டிப்பாக இணைந்து நடிப்போம்" எனத் தெரிவித்தார்.