நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழில் 'கண்ட நாள் முதல்' படத்தில் சின்ன வேடத்தில் அறிமுகம் ஆனார் ரெஜினா கசாண்ட்ரா. பின்னர், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன்' படங்களில் ஹீரோயினாக, முக்கியமான வேடங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். 'விடாமுயற்சி' படத்தில் வில்லியாக நடித்தது அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்துள்ளது.
இப்போது சுந்தர்.சி இயக்கும் 'மூக்குத்திஅம்மன் 2' படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இந்தியில் சன்னி தியோலுடன் அவர் நடித்த 'ஜாத்', அக்ஷய்குமாருடன் நடித்த 'கேசரி 2' படங்களிலும் அவரின் கேரக்டர் பேசப்பட, இப்போது இந்தியிலும் கவனம் செலுத்துகிறாராம்.