ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் |
பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தபு இணைந்துள்ளார் என சமீபத்தில் அறிவித்தனர். மேலும், இதில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள்.
இத்திரைப்படம் பான் இந்திய படமாக உருவாகுவதால் இந்த படத்தின் தலைப்பு பொதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக கதைக்கும் பொருந்தும் வகையில் 'பெக்கர்' என தலைப்பு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.