வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை |

நடிகையும் பா.ஜ., பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து, நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எக்ஸ் தளத்தில் எனது இமெயில் முகவரியை ஹேக்கர்கள் மாற்றி உள்ளனர். ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் தள கணக்கை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் தள முடக்கம் குறித்து குஷ்பு அளித்த பேட்டி: சமூக வலைதள பக்கத்தை ஹேக்கர்ஸ் முடக்குவது தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். 2வது முறையான எனது எக்ஸ் தளக்கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளப்பக்கத்தை முடக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.