‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி |
“அம்புலி, மாயை, சதுரம் 2,” உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்துள்ளவர் சனம் ஷெட்டி. பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டதால் மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சனம் ஷெட்டி திரையுலகினர் மீது கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். “சமத்துவம் என்பது நான் பத்து பேருடன் படுப்பேன், தம் அடிப்பேன், கஞ்சா அடிப்பேன் என்பதில்லை. சரிசமமான வாய்ப்புகள் எங்களைப் போன்ற நடிகைகளுக்கும் வழங்க வேண்டும். அதுதான் சமத்துவம். ஹீரோக்கு கொடுக்கற சம்பளமும், ஹீரோயினுக்குக் கொடுக்கற சம்பளமும் சமமா இல்லை. ஹீரோவை அப்ரோச் பண்ற விதமும், ஹீரோயினை அப்ரோச் பண்ற விதமும் ஈக்குவலா இல்லை. எங்களை படம் நடிக்கக் கூப்புடறாங்களான்னு பார்த்தால், படுக்கத்தான் கூப்புடறாங்க, அப்படியிருக்கு அப்ரோச்,” என கடுமையாகப் பேசியுள்ளார்.