திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் |

ஆர் ஆர் ஆர் படத்தை அடுத்து தற்போது மகேஷ்பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்த படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் ஐந்து நாட்கள் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார் ராஜமவுலி.
இந்நிலையில் இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கீ ரோலில் நடிக்க பாலிவுட் நடிகர் நானா படேகரை மகேஷ்பாபுவின் தந்தை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் ராஜமவுலி. இதற்க்கான டெஸ்ட்ஷூட் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. அவர் மட்டுமின்றி இன்னும் சில நடிகர் நடிகைகளின் டெஸ்ட்ஷூட் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறாராம் ராஜமவுலி.