என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
பிரபல தொலைக்காட்சியில் மதியம் நேரம் ஒளிபரப்பாகும் தொடர் புது வசந்தம். ஷ்யாம் ஜி, சோனியா சுரேஷ், ஷ்யாம் மற்றும் வைஷ்ணவி நாயக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்த தொடர் வெற்றிகரமாக 500 வது எபிசோடை எட்டியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சீரியல் குழுவினர் அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை பார்த்த இந்த தொடரின் ரசிகர்களும் சீரியல் குழுவினருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.