நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா |
வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், இறைவன் உள்ளிட்ட சில படங்களைக் இயக்கியவர் அஹமத். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இறைவன் படம் தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் இவர் மீண்டும் ரவி மோகனை வைத்து 'ஜன கண மன' என்ற படத்தை இயக்கி வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்தபடம் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதையை அஹமத் கூறியுள்ளாராம். இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து போனதால் இதில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தற்போது முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தலா ஒரு படமும், சுதா இயக்கத்தில் பராசக்தி படமும் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ளன.