'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், இறைவன் உள்ளிட்ட சில படங்களைக் இயக்கியவர் அஹமத். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இறைவன் படம் தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் இவர் மீண்டும் ரவி மோகனை வைத்து 'ஜன கண மன' என்ற படத்தை இயக்கி வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்தபடம் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதையை அஹமத் கூறியுள்ளாராம். இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து போனதால் இதில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தற்போது முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தலா ஒரு படமும், சுதா இயக்கத்தில் பராசக்தி படமும் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ளன.