'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தெலுங்குப் படம் 'சங்கராந்திகி வஸ்துனம்'. இப்படம் பெரும் வெற்றி பெற்று 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு ராஜமுந்திரியில் இப்படத்தின் மாபெரும் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடினார்கள். சென்னையிலும் இப்படத்தின் சக்சஸ் பார்ட்டியை வைத்து கொண்டாடியுள்ளார்கள். இது குறித்த தகவலைத் தெரிவித்து புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி, தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி, நடிகர் விஜய் சேதுபதி, வாணி போஜன், சங்கீதா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.




