பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' | தனுஷை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன் : கொச்சியில் நடந்தது என்ன? |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பல நட்சத்திர பாட்டாளங்களுடன் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'கூலி'. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்குகிறது. இதற்காக ரஜினி சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த படத்தை ஏற்கனவே இந்தாண்டு மே 1ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதே தேதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 23வது படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இரு படங்களும் இன்னும் முடியவில்லை. அதனால் ரிலீஸில் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள்.